இவ்வாறு சொல்லிக் கொண்டு அமைதியாக இருந்து விடுவது கூட பொய்ம்மைக்குத் துணை நிற்பது போலாகி விடும்; அவ்வாறு நிற்க விரும்பாமல்தான் எனது வாழ்க்கையைத் துறக்க நேர்ந்தது. அதனால்,நான் தனி மனிதனாக இருக்க நேர்ந்த போதும் அதை எனது தகுதி என ஏற்றுக்கொண்டுதான் எழுதுகிறேன்; வாழ்கிறேன், உதாராணத்தைத் தேடிப் போக வேண்டியதில்லை, -கிருஷ்ணன்பாலா 9.3.2012
''.பொய்மையை எதிர்த்து நிற்றல்”....ரெம்பக் கஷ்டம்.இது..
ReplyDeleteவேதா.இலங்காதிலகம்.
.
இவ்வாறு சொல்லிக் கொண்டு அமைதியாக இருந்து விடுவது கூட பொய்ம்மைக்குத் துணை நிற்பது போலாகி விடும்; அவ்வாறு நிற்க விரும்பாமல்தான் எனது வாழ்க்கையைத் துறக்க நேர்ந்தது. அதனால்,நான் தனி மனிதனாக இருக்க நேர்ந்த போதும் அதை எனது தகுதி என ஏற்றுக்கொண்டுதான் எழுதுகிறேன்; வாழ்கிறேன், உதாராணத்தைத் தேடிப் போக வேண்டியதில்லை,
ReplyDelete-கிருஷ்ணன்பாலா 9.3.2012